வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழகத்தில் சமீபகால குற்றங்களை கவனியுங்கள். வொவொரு குற்றத்தின் பின்னணியிலும் யாராவது ஒன்று, இரண்டு அல்லது பல திமுக விசுவாசி இருப்பான். இந்த குற்றத்தில் கூட ஒரு திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது மட்டும்தான், தண்டனை எல்லாம் கிடையாது. கைது, பிறகு, ஜாமீன்.
பணம் வரும் என்றால் திமுக திருடர்கள் மனித கழிவையும் திருடி ஒளித்து வைத்துக் கொள்வார்கள்.
இது என்னவோ தூத்துக்குடி நகரில் இப்போதுதான் புதிதாக நடப்பது போல் செய்தி வருகிறது இந்த உரம் திருட்டு திமுக,மற்றும் அதிமுக ஆட்சியில் காலங் காலமாக நடந்து வருகிறது.
ஆயிரம் ஐநூறு என வாங்கி கொண்டு ஓட்டுப்போட்டால் உங்களுக்கு கொடுத்த பணத்தை இப்படித்தான் திரும்ப எடுப்பானுங்க இந்த மானங்கெட்ட திராவிட மாடல் களவானிங்க