வாசகர்கள் கருத்துகள் ( 51 )
நெருப்பென சொன்னால் கை சுடும? இவர் பேசியதில் எந்த அபசகுனமாக வார்த்தையும் இல்லை
தன்னை வெளியேற்றிய கட்சியுடன் கூட்டு வைத்ததிலிருந்தே, இவருடைய கொள்கை பிடிப்பு மற்றும் பகுத்தறிவு எவ்வளவு ஆழமானது என்பது விளங்கிவிட்டது.
வயதாகி பல் போச்சுன்னு பார்த்தால் இப்போ மூளையும் கெட்டுப் போச்சு ஆனா நாயக்கர் பையன் சொல்றாரு இவரு தமிழ்நாட்டின் வருமாம் அதனால் ராஜ்யசபா சீட் இன்னொரு வாட்டி தரனுமாம்.
இப்படி உளறுவது தொழில்
இவனே ஒரு அபசகுன ஆளு அப்புறம் இவன் பேச்சு எப்படி இருக்கும்
திருமணம் செய்ய கூப்பிட்டா, திதி கொடுத்துட்டு போயிட்டான் ஏன்டா உனக்கு இந்த கெட்ட நேரம்
வைகோ பெயர் அவரின் பேச்சை வைத்து இன்று முதல் "சைக்கோ" என்றே மாற்றப்படுகின்றது அதிகார பூர்வமாக
இந்த காபோதியையெல்லாம் கூப்பிட்டா இப்படித்தான் ஆகும்
வயதாகி விட்டது ..
இவனெல்லாம் தமிழ் நாட்டின் சாபக்கேடு.
அயல் மாநிலத்தவர்களெல்லாம் தமிழ் போர்வையில் கூத்தடிக்கின்றனர், தமிழகத்தின் தமிழர்களின் சாபக்கேடு.