வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இனி இதுபோன்று இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவோர் மீது உச்சநீதி மன்றமே தகுந்த நட வடிக்கைளை எடுக்க வேண்டும். நாட்டின் இந்த நோட்டுகளை மதிப்பின்றி செய்யும் ராஜ துரோகம் ஆகும். அப்படிப்பட்டவர்களை உடனே உள்ளே தள்ள வேண்டும். மனிதர்களுக்கு இதுபோன்று நாட்டின் நாணய மதிப்பான நோட்டுகளை மக்களுக்கு மாலையாக போடுவது கோயில்களில் தெய்வத்திற்கு மாலையாக போடுவது எல்லாமே ராஜ துரோகம் தான். உடனே நிறுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அரசு பணத்தை மாலையாக செய்தது தவறு இல்லையா?????
தவெக திமுகவின் IVF baby. திமுகவின் ஜீன் இதில் உள்ளது. திமுகவிற்கு எது பிடிக்கும் நிதி. நிதி என்றால் பணம். எழுபது எண்பதுகளில் திமுக தலைவருக்கு பணமாலை அறிவிப்பார்கள் மேடையில். திமுகவின் உளமறிந்து தவெக செய்துள்ளது. இதில் என்ன தவறு உள்ளது மன்னிப்பு கேட்க. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் துணை முதல்வர் முதல்வருக்கு பண மாலை போடாமல் இரண்டாம் தர வரிசை தலைவருக்கு போட்டததற்காக வேண்டும் ஆனால் மன்னிப்பு கேட்கலாம். எப்படியும் தவெக மநீம போல் திமுகவில் ஐக்கியம் ஆகத்தான் போகிறது. அதை குறிப்பாக உணர்த்தி உள்ளார்கள். நல்லது தானே. இதுவும் நாட்டுக்கு தேவை யோ என்னவோ.
அமைச்சர் என்பதால் நோட்டுமாலை அணிவித்தேன். இதுக்கு மேல விளக்கம் தேவையில்லை.
திமுக ஆசியோடு ஓட்டுக்களை பிரிக்க ஆரம்பித்த கட்சி தவெக....எப்படியும் தேர்தலுக்கு பின் திமுகவில் தவெகவை ஐக்கியமாக்கி பின் பழையபடி சினிமாவில் நடிக்க தொடங்குவார்.... இவைகளை தெரிந்து தான் தவெக மாவட்ட செயலர் பாரதிதாசனின் புதுமனை புகு விழாவிற்கு எ வ வேலுவை அழைத்திருக்கிறார்... மன்னிப்பு கடிதத்தை ஏற்று விஜய் இவரை மன்னிப்பார்.... போ....போ....போ...பஞ்சாயத்து முடிஞ்சி போச்சி....!!!
இந்தியாவில் மட்டூம்தான் இந்த கேவலமான அரசியல் நடக்கிறது. தன் வீட்டு விஷேசத்திற்கு சொந்தக்காரணாகவோ நண்பனாகவோ இருந்து அவன் மாற்று கட்சியில் இருந்தால் அழைக்ககூடாதென்பது விதி.படு கேவளம் .
சேத்துல செந்தாமரை மலருமா இல்லை சேத்தோட சேரா மாறுமா.. தெரியலையே சாமி. ஓட்ட வாங்கி மொதல் 5 வருஷத்துல தெரியப்படுத்தவேண்டிய விஷயத்தை இப்பவே கூட இருக்கிறவங்க தெரியப்படுத்தறாங்களோ பாலபிஷேகம் நடிகர்களுக்கு, பணமாலை அரசியல்வாதிகளுக்கு இதுதான் நல்வழி கலாச்சாரமா
இப்போ தெரியுதா யாரு பீ டீம் அப்டின்னு
கிரஹப் ப்ரவேசம் அல்ல. க்ருஹம் என்று எழுதவும். க்ரஹம் என்றால் கோள். க்ருஹம் என்பது வீடு. தயவு செய்து இனிமேல் திருத்திக் கொள்ளவும்.
க்ரஹம் என்பது கிரகம். இந்த இடத்தில் சரியாகத்தான் உள்ளது.