வாசகர்கள் கருத்துகள் ( 60 )
The so called educated TN says Biharis are fit only for labourers works and Pani poori sellers, bur mind every Bihari working in different parts of India travelled and vote on the day of election. They elected the leader whom they want. In contrary in TN, on the day of election, educated people enjoy vacation and rest become slaves to money given by parties.
அவர் எதாவது காட்டடடும் நீங்க வீட்டுல சும்மா இருங்கோ கூத்தாடி பின்னால் போக வேண்டாம்
S I R ல் என்ன தவறு உள்ளதாக விஜய் அவர்கள் கருதுகிறார் ? அதனை பட்டியலிட்டு மாநில தேர்தல் கமிஷனிடம் தந்தீர்களா ? அவர்கள் ஏதாவது பதில் அளித்துள்ளார்களா ? இப்படி எதுவுமே தெரியாமல் தெருவில் வந்து போராட உங்கள் தொண்டர்கள் அரை லூசூகளா ? திமுகவினருக்கும் இதே தான்.
இவர் என்னத்துக்கு அரசியலுக்கு வந்தார்... நீட் எதிர்ப்பு, எஸ். ஐ. ஆர். எதிர்ப்பு என்று விஷயம் புரியாமல் மானங்கெட்ட மாடலுக்கு வெளிச்சம் காட்டுகிறார்... ஆனால் திமுக வுக்கு முடிவு கட்ட வந்தவர் போல பேசுகிறார்.... நிஜத்தில் மானங்கெட்ட மாடலை விட மோசமானவர் ஆபத்தானவர்..
ஏற்கனவே இப்படி காட்டப்போயி தான் அப்பாவிகளின் உயிரை parittheergal , இப்போ அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டதோ புலி
இவருதான் டீ மூ கா வின் பீ டீம். சொறிவு ஆலயம் என்னத்தை சொல்கிறதோ அதை நிறைவேற்றும் அடி maii
இவர் எல்லாம் ஒரு கட்சித் தலைவர் . இவர் பின்னால் ஒரு கூட்டம். அய்யோ பாவம் தமிழ் நாட்டு மக்கள்!!
பீஹார் தேர்தல் ஒரு முன் உதாரணம். மக்கள் இபோது முன்னை போல் இல்லை. மக்கள் சிந்திக்கும் திறன் அதிகமாகி விட்டது சிந்திக்க கூடியவர்கள். பசப்பு வார்த்தைகள் எடுபடாது. பாடம் கற்க வேண்டியவராக நடிகர் ஜோசப் விஐய் உள்ளார்.
IDHELLAM ORU KATCHI.IVAR ELLAM ORU THALAIVAR.IVARUKKU VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI THONDARGAL VERA.
ONNUKKUM UDHAVAADHA BUDHI ILLADHA KOOTHADI SIR ENDRAAL ENNA ENDRE PURIYAADHU SONNALUM PURIYUM THIRAN ILLAI PARIDHAABAM.