வாசகர்கள் கருத்துகள் ( 29 )
தமிழன் உலகை ஆளுகிறான்.
எப்படியாவது விஜய்யை வளைத்து விட வேண்டும் என்று அவசர கதியில் இயங்குகிறார் அ ஷா. முயற்சி பலிக்குமா??
இவருக்கு எல்லா பாதுகாப்பும் நல்லாத்தான் இருக்கு! .மத்திய பாதுகாப்பு படையும் இருக்கு!.சொந்த பாதுகாப்புப் படையும் இருக்கு! இவரை பார்க்க வந்த மக்கள் தான் தாய் பிஞ்சு குழந்தையை இழந்து, குழந்தை தாயை இழந்து, கணவன் மனைவியை இழந்து, மனைவி கணவனை இழந்து ஊரார், உறவினர்கள் ஏச்சு, பேச்சுடன் நிர்கதியாய் இன்று நிற்கின்றனர்.
இப்போதாவது விஜய் மீது பாஜாக்கு பயம் இருக்கு.
முதல்ல .....
பஜகவும் எப்படியாவது தமிழக்தில் புகுந்துவிட வேண்டும் வடமாநிலங்களை போல தமிழகத்தையும் மாற்றிவிட வேண்டும் என்று அலைகிறது
வடமாநிலங்களை போலவே தமிழகத்திலும் தீவிரவாதிகளையும் பயங்கவாதிகளையும் என்றாவது ஒரு நாள் "தூச்"சடிக்கப்படும் ... இன்ஷா அல்லாஹ் ..
விஜய் மேல் பஜக வுக்கு இவ்வளவு கரிசம் ஏன் என்பது தமிழக மக்களுக்கு தெறியும்
அதென்ன கரிசம்? இது என்ன உருது மொழியா அல்லது அரேபிய மொழியா?
மதுரையில் தொண்டரை குப்பை போல தூக்கி போட்ட பவுன்சர்கள் வேடிக்கை பார்த்த விஜய் இப்ப மட்டும் என்ன?
இவரை பார்க்க வரும் மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு உயிர் பலி ஏற்பட்ட உடன் பழியை தமிழக அரசின் மீது போடுவது ஏன்
நடந்து முடிந்த கரூர் சம்பவத்தில் போலீஸ் மற்றும் அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால் அரசும், போலீசும் மட்டும்தான் இதற்கு காரணம் என்பது போல் அ.தி.மு.கவும் ,பா.ஜ.வும் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. சம்பவத்திற்கு உடனடிக் காரணம் விஜயின் லேட்டான வருகை தான். நாமக்கல் கூட்டம் ஆரம்பிக்க அறிவிக்கப் பட்ட நேரத்தில் இவர் சென்னையில் இருந்தே கிளம்பவில்லை. கரூரில் காலை, முதலே பெண்கள், குழந்தைகள் தண்ணீர் கூட இல்லாமல் காத்திருப்பது விஜய்க்கு தெரியாமல் போனதா? குறித்த நேரத்தில் பகலில் விஜய் வந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்குமா? வந்தவர் என்ன செய்தார்? மக்களெல்லாம் சாவின் விளிம்பில் இருக்கும் போது வாகனத்தின் விளக்கை அணைத்து, எரிய விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுதான் ஒரு பொறுப்புள்ள தலைவன் செய்யும் செயலா?
மேலும் செய்திகள்
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
29-Sep-2025