வாசகர்கள் கருத்துகள் ( 14 )
விஜய் மேல் மக்களுக்கு ஒரு பரிவு இருப்பதை காண முடிகிறது. இருந்தாலும் நிற்க கூட முடியாமல் இருக்கும் மக்களை கண்டு ஆதங்கமே வரவில்லையே அவருக்கு. முதல் நிலை இரண்டாம் நிலை தலைவர்கள் இல்லாமல் பௌன்சர்கள் இருந்தால் கட்சி எப்படி உருப்படும். மக்களுக்க வேலை செய்பவன் வீதியில் எறங்கி நடக்க வேண்டும். தன்னுடைய தொண்டர்களை தடிஅடி செய்யும் போது பேசாமல் செல்வது என்ன நியாயம். திமுக அதிமுக பிஜேபி, மாற்றாக இளைய தலைமுறை வாக்காளர்கள் எதிர் பார்க்கிறார்கள் என்பது உண்மை. உண்மையை சொல்லி நண்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும். விஜய் வளர்வதை திமுக, அதிமுக , பிஜேபி போட்டு தள்ள பார்க்கிறது நிதர்சனமான உண்மை. மூளை இருந்தால் நல்லவர்கள் துணை கொண்டால் இதில் இருந்து மக்கள் செல்வாக்கோடு விஜய் வெளியே வரலாம்.
comedy
பாதுகாப்பு பற்றி கண்டிப்பாக கவலைப்பட வேண்டும். மத்திய அரசு நினைப்பது சரிதான். இங்கே ஒரு அரசியல் கட்சி என்ற கண்ணோட்டத்தில் மட்டும் விஜய் கட்சியை யோசிக்கக்கூடாது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் செருப்பு வீசினவங்க, விஜய் உயிருக்கோ, அல்லது கூடியிருக்கும் கூட்டத்தில் இருக்கும் மக்கள் உயிருக்கோ ஆபத்தை விளைவிக்கும் வேறு ஏதையாவது வீசியிருந்தா என்ன ஆயிருக்கும்னு யோசிக்கவேண்டாமா? அதற்கு யார் பொறுப்பு. ? மாநில அரசுக்கு இதில் சம்பந்தம் எதுவுமே இல்லையா ?
விஜய் ஏன் பிஜேபி உதவியே நாடுகிறார்?
பிஜேபி உதவியை நாட வில்லை மத்திய அரசு உதவியை நாடுகிறார் மாநில அரசால் பிரச்சினை என்றால் வேற யாரிடம் கேட்கவேண்டும்
அது எப்படி பிஜேபி உதவி என்று கூறுகிறீர்? சில பல தலைவர்-கள் அரசியல் காரணங்களுக்காக நயவஞ்சகமாக கொலை செய்யப்பட்ட பின்னர் ஒரு குடும்ப கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்ததை தமிழகம் கண்டுள்ளது, அந்த கட்சி மீண்டும் அதே போல் செய்யாது என்பதற்கு என்ன அத்தாட்சி
சாதாரண மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை ........
மத்திய அரசு என்ன சாமரம் வீசினாலும் அவன் எட்டி உதைக்கத்தான் போறான்.
ஜோசப் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கும் நாடகம் நடத்தி பாஜகவில் இணைத்துகொள்ளும் முயற்சி வெற்றி பெறுமா?
அங்கு ஓடுகிறது என்ன செய்ய
கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்று சினிமாக்காரனுங்களை மேடையில் ஏற்றி சொல்ல வைத்து தமிழ் நாட்டில் சினிமா மூலம் கல்வியை கட்சியை வளர்த்த திராவிடம் .....இப்பொது மட்டும் சினிமாக்காரன் என்றால் விடியலுக்கு கசக்குதா ??...
அப்போ கலவரத்தையும் பண்ணிட்டு பாதிகாப்பையும் ஏத்தியாச்சா? மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிட்டா அப்புறம் வெரட்டி விட்டுருவாங்க சேட்டு
எங்க ஒன்னோட பங்களாதேஷுக்கா?
தான் கையேந்தும் போது விழும் நாலு காசுக்கு அதை பேசாட்டா எப்புடி? என்னதான் கையேந்துனாலும் எனக்கு ஒரு மூலையில மனசாட்சி இருக்கு. ஆனா அது மழுங்கி போய் இருக்கு.
மேலும் செய்திகள்
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
29-Sep-2025