வாசகர்கள் கருத்துகள் ( 27 )
தி மு க வை கண் மூடித்தனமாக எதிர்ப்பதாக நினைத்து தங்களின் தகுதியை குறைத்து கொள்ளாதீர்கள். கைது செய்ய அனைவரும் குரல் கொடுக்கும் நேரத்தில் நீங்கள் மட்டும் .
சிறை சென்று திரும்பினால், அரசியல் ரீதியாக கூடுதல் பலம் கிடைக்கும் மக்களிடையே கரிசனம் அதிகம் உண்டாகும். அதன்பின், நிம்மதியாக தேர்தல் வேலை பார்க்கலாம் என்ற முடிவில், விஜய் இருக்கிறார். எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள். அந்த காலத்தில் நாட்டின் விடுதலைக்காக சிறை சென்றார்கள் நமது தியாகிகள். இன்று.... அரசியல் ரீதியாக கூடுதல் பலம் கிடைக்கும் என்றெல்லாம் நினைத்து சிறை செல்ல விரும்புகிறார்கள். இதுவும் கலிகாலத்தின் நிகழ்வுகளோ...?
விஜயின் கட்சியைப்பார்த்தால் சிறுபிள்ளைத்தனமாக தெரியவில்லையா. முதலில் சொன்ன நேரத்திற்கு வரவேண்டும் என்ற சிறப்பான பண்பாடு இருக்க வேண்டும். இது இல்லாதது இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்தது. அனேகமாக இவரது அனைத்துக்கூட்டங்களிலும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நல்ல நடிகர் ஆனால் நிச்சயமாக நல்ல அரசியல் தலைவராக இருக்க இலக்கணம் இல்லை. இவரை ஒரு திமிங்கல கட்சி எளிதாக கையாண்டவிடும்.பாவம் இவர். சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தாயடா கண்ணா என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
திமுக விஜயை பார்த்து பயந்து நடுங்குவதின் எதிரொலிதான் இந்த மிரட்டல்கள் கருத்துக்கள் ஆக விஜய் களத்தில் என்றால் தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பதால் பதற்றம்
யாரு ஒண்ணாது விஜய்யை கைது செய்வது, கைது செய்தால் ஒரே நாளில் வெளியில் வருவார், அதைவைத்து அனுதாப ஒட்டு எடுக்க காத்திருக்கிறார், 17 வயது பையன் பொலிஸிக்கு பாம் வைப்பேன், முதல்வரை கொள்ளுவேன் என்று சொல்லுறான். அவரை கைது செய்து தமிழ்நாட்டில் மக்கள் வரிப்பணத்தி ஓடும் பஸ் தீவைக்கவா? அப்பாவி முட்டாள்கள் பணத்துக்காக தீ குளிக்கவா? அவர் கட்சி வென்றாலும் முதல்வர் ஆகா சான்ஸ் இல்லை. பாஜக விடாது.
விஜய்க்கு வாழ்த்துக்கள்
எந்த கூமுட்டையும், இந்த சமயத்தில் விஜயை கைது செய்ய மாட்டார்கள். ஒரு வேலையை கைது நடந்தால், அவர் கட்சி வளரும், அடுத்த முதல்வர் அவர் தான். அவர் கூட்டணி வலுப்பெறும் ... வாழ்க தமிழகம்
பலரும் பலவிதமாக சொல்ல.... உண்மை ஊமையாக அழுதுகொண்டு உள்ளது... காலம் கடந்தாலும்... உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளி வரும்.... அதற்குள் மக்கள் மறதியின் பிடியில்
நல்ல ஒட்டுண்ணி பச்சோந்திகள் .
நானும் ரௌடி தான், பார்த்துக் கொள்ளுங்கள் என்று சத்தம் போட்டுக் கொண்டே வான்டடாக போலீஸ் ஜீப்பில் ஏறிச் செல்ல வேண்டியது தான்!
இவன் ஒரு சிந்திக்கும் திறனற்ற கோழை! ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். இது இவனுக்கு முழுதாக பொருந்தும்