வாசகர்கள் கருத்துகள் ( 12 )
விஜய் ஒரு கற்றுக்குட்டி அரசியலில். நிறைய கற்கவேண்டும்.
அந்த கால சினிமாவில் சேர்த்த பணத்தை சிக்கணமா அம்மா கையில் கொடுத்துவிடு ஆறை நுறாக்குவங்க என்று சொன்னார்கள். விஜய் மருத்துவரை கத்தியால் குத்தவும் டாடி மம்மி வீட்டில் இல்ல தடைபொட எஸ்டும் இல்லை விளையாடலாம்.... என்று சமுதாயத்தை கெடுதுவிட்டு இப்போ அரசியலில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அம்புடுத்தான்
ரெண்டுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.......
மூல படத்தில் அது மாதிரி காட்சி வருகிறது, அதை படத்தில் நடித்தார் அதே போல மூல கட்சி கழகங்களை போல எதிர் கட்சியாக இருக்கும் போது ஒரு நியாயம் ஆளுங் கட்சியாக ஆனால் அது மாறிவிடும் என்று சீக்கிரம் கற்றுத் தேர்ந்து விடுவார்
அப்படியானால் மருத்துவர்களை கத்தியால் குத்துவது அரசியலில் சகஜம் என்று நியாயப்படுத்துகிறதா திராவிட மாடல் அரசு?
பிறப்பொக்கும் டாக்டர் உயிர்க்கும் என்று திருவள்ளுவர் கூறவில்லை தவறான சிகிச்சையால் அந்த நபரின் அம்மாவின் உயிருக்கு ஆபத்து என்று அந்த நபரின் குடும்பம் கூறுகின்றது அதை கண்டு கொள்ளாமல் தளபதி இருப்பது ஏன்?
இதுக்கு முன்னாடி விஜய் எவ்வளவோ கருத்து சொல்லி இருக்காப்ல 2ஜி பத்தி கொஞ்சம் பேசுவோமா தம்பிகளா கொள்ள அடிக்கிறவன் கொள்ளை அடிச்சுகிட்டு தான் இருக்கான் அதை பத்தி கேட்க வக்கில்லை
சினிமாவால் நாசமாகி போன தமிழ்நாடும் தமிழ்நாட்டு அரசியலும்.. பொழுதுபோக்கு எது... வாழ்வாதாரம் எது என்று சிந்திக்க இயலாத ஆட்டு மந்தை கூட்டங்கள் இருக்கும் வரை ... முன்னேற வாய்ப்பு இல்லை...
சினிமாவை 12ம் வகுப்பு தமிழ் பாடமாக வைத்துள்ளார்கள் நமது தமிழ் வளர்க்கும் அரசாங்கம். பொழுது போக்கை வாழ்வாதாரமான கல்வியில் சேர்த்து விட்டு இப்போது பொழுது போக்கு எது வாழ்வாதாரம் என்று தெரியாமல் முழிக்கிறான் தமிழன்.
இந்த சினிமா தான் தமிழகத்தின் சோகம்
கேள்வி நியாயம்தான், அவரது செய்கையும் நியாயம் தான், அப்போ செயலிழந்த அரசை தான் வோட்டு என்ற கத்தியால் குத்தவேண்டும்