வாசகர்கள் கருத்துகள் ( 34 )
காவாய் அவர்களால் உடனே இதற்கு பதில் சொல்ல முடியாது. அவர் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இருக்கிறார். அதுவா அது வந்து ...அது வந்து... நிச்சயம் பதில் சொல்வேன். இவர் தான் சில வாரங்களுக்கு முன்பு என்னை எதுவும் சொல்ல வைத்து விடாதீர்கள் ன்னு சொன்னார். நாம அதை ஞாபகம் வச்சுக்கணும்.
நாளை தனிநாடு தீர்மானம் போடுவாங்க - அதையும் கவர்னர் ஆமோதிக்கவேண்டுமா
ஜனாதிபதி கேள்வி கேட்டு ஒரு மாதம் கழித்து இந்த பதிலை நீதிமன்ற நீதிபதி நாங்கள் பதில் தருவோம் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இன்னும் பதில் சொல்ல வில்லை. நீதிமன்ற நீதி பதில் சொல்ல இவ்வளவு கால தாமதம் எடுத்து கொள்ளும் போது ஒரு மாநிலத்தின் கவர்னர், ஒரு நாட்டை ஆளும் ஜனாதிபதி ஏன் கால தாமதம் எடுத்து கொள்ள கூடாது. இதை முதலில் DMK கட்சிக்கு தான் யாராவது நன்கு படித்த புத்திமான் அறிவுரை சொல்ல வேண்டும்.
இங்கு ஒரு கவர்னர் மற்றும் ஜனாதிபதி,எப்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆளும் திமுக கட்சி கொண்டு வரும் சட்டத்தை ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்தில் ஏற்று கொள்ள வேண்டும் என்று நிதி மன்றம் சொல்லுகிறதோ. அதே போல் ஆளும் இந்திய முழுவதும் உள்ள மக்களால் தேர்வு செய்ய பட்ட மத்திய அரசை ஆட்சியை ஆட்சி செய்யும் பாஜக கட்சிக்கு, பாஜக கட்சியால் தேர்வு செய்ய பட்ட கவர்னருக்கும், ஜனாதிபதி க்கும் திமுக கட்சியால் மக்களுக்கு தேவையற்ற வெறுக்க தக்க DMK வின் மனுக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் உண்டு. இங்கு நீதி மன்றம் மீது ஒரு குறையும் சொல்லுவதற்கு இல்லை. இங்கு ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்ய பட்ட DMK எப்படி உரிமை உள்ளதோ, அதே போல் இந்தியாவை ஆளும் மத்திய அரசின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாஜா கட்சிக்கும் திமுக கட்சியை விட அதிக அதிகாரம் உள்ளது. இதை இந்தியாவில் எல்லோரும் கருத்து, பேச்சு உரிமை உள்ளது என்று சொல்லும் DMK கட்சிக்கு நான் சொல்ல வரும் பதில். மத்தியில் ஆளும் கட்சி திமுக கட்சியை எப்படி கையாள வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டியதாக உள்ளது
Supreme court needs more than two months time to form a bench to decide on the clarification raised by the President of India. How long the case will go nobody knows.This is the working style of the courts, and what grounds the SC set the timeline for President of India to clear the bill.
ஆக உச்ச நீதிமன்றத்துக்கு சரியான ஆப்பு இருக்கு.
சூப்பர். தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்தி வெச்சாச்சு. பதில் வர்றதுக்குள்ளே நாலஞ்சு தலைமை நீதிபதிகளும், ரெண்டு மூணு ஜனாதிபதிகளும் மாறிடுவாங்க. கவலை எதுக்கு?
இந்த தலைமை நீதிபதியின் தந்தை திரு RS கவாய் காங்கிரஸ் அரசால் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தபோது கேரள ( கம்யூனிஸ்டு) அமைச்சரவையை மீறி பினராயி விஜயன் ஜெனரேட்டர் ஊழலை சிபிஐ ஐ விட்டு விசாரிக்க உத்தரவிட்டார்.அதாவது கவர்னர் அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு கட்டப்பட்டவரல்ல என்றாகிறது. தந்தை செய்தது சரிதான் என்று மகன் கூறுவாரா?.
உச்சநீதிமன்றம் மாநிலங்கள் கொடுத்த பதில்களை ஆராய்ந்து பார்க்கவும் ... பின்னர் வாதாடவும் ஒரு முறையை ற்படுத்தவேண்டும் ... யூனியன் பிரதேசங்களின் சார்பாக ஒருவர் ... bj கட்சி ழும் மாநிலங்கள் சார்பாக ஒருவர் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சார்பாக ஒருவர் என்று வரையறுத்து வாதாட விடவேண்டும் ... இல்லையெனில் இவர்கள் வேண்டும் என்றே வழக்கை இழுத்துக்கொண்டு போவார்கள் ....
அதேபோல் வழக்குகளுக்கும் காலக்கெடு வரையறுக்க வேண்டும். அதிக பட்சமாக மூன்று மாதங்களுக்குள் இருதி முடிவு வேண்டும் எப்படிப்பட்ட வழக்காக இருந்தாலும்