வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நீங்கள் நம்பினால் நம்புங்கள்.. நான் ஒவ்வொரு வருடமும் 7மலைகள் வரை நீர் அருந்தாமலே ஏறி வருகிறேன்.. சித்தனை நினைந்து சிவ யோக நிலை என் ஈசன் இருக்க எதற்கு மரண பயம்.. சுயம்புவாக தோன்றி அருளும் பித்தன் அவன்.. சவத்தை பற்று அற்று அடையாமல் சிவத்தை காண முடியாது.. ஓம் சிவாயநம.
மலை ஏற முற்றிலுமாக தடைசெய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை
கின்னவுர் கைலாஷ் 6050 mtr உயரம் கொண்டது இது ஹிமாசலில் உள்ளது 2000mtr ரில் இருந்து ஏறவேண்டும் மிக மிக கடினமான ஏற்றம் கொண்ட பாதை....... இதை பலரும் பயணம் செய்து சிவபெருமானை தரிசனம் செய்கிறார்கள்.... செல்லவும் வழி சீமைத்து வைதுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் வழி நெடுகும் தங்கும் இடவசதி tent சாப்பாடு உள்ளது..... மலை ஏற அனுமதி பெரும் இடத்தில் மருத்துவ சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுகின்றனர்........6000 அடிக்கே இங்கே இப்படி......அங்கே 18150 அடி உயரம்
இதெல்லாம் விட முக்கியமான பிரச்சினை தண்ணீர். புதிதாக ஏறுபவர்கள் டூரிஸ்ட் இடமாக நினைத்து வருபவர்கள் தண்ணீர் தூக்க சிரமப்பட்டு லேஸ் போன்ற பாக்கெட் தீனிகள் சாப்பிட்டுக்கொண்டே ஏறுவது. இறங்கும்போது தண்ணீர் இல்லாமல் தவிப்பதும். அங்கு தண்ணீர் விற்பனை லிட்டர் நூறு ரூபாய்
அது ஆன்மிக பூமி சுற்றுலா தலம் அல்ல. பக்தியுடன் மெதுவாக ஏறினால் தடையின்றி செல்லலாம் நான் முந்தி. நீ முந்தினு ஓடுன சாகத்தான் வேண்டும் பல முதியவர்கள் சென்று நலமுடன் வருவதும் இருக்குது
முறையான விரதமிருந்து பய பக்தியுடன் கட்டுப்பாடு அமைந்து வருவோர் க்கு நிச்சயம் அருள் உண்டு.... குச்சியை தூக்கிட்டு நானும் ட்ரெக்கிங் போறேன்னு கும்பலா கூத்தடிக்க வந்தா அதன் பலன் உண்டு
1). ஒரு மண்டலம் விரதம் இருந்து மலை ஏறுபவர்களுக்கு உடலும் மனமும் தூய்மையாக இருப்பதால் எந்த பிராப்ளம் வருவது இல்லை. வராது. 2). அதே சமயம் முதல் நாள் வரை தண்ணீ, பீடி சிகரெட் குடித்து விட்டு மலை ஏறினால் மோட்சம் நிச்சயம்.
உண்மை
மேலும் செய்திகள்
'ரெட் அலர்ட்' எதிரொலி; வெள்ளியங்கிரி மலை ஏற தடை
26-May-2025