வாசகர்கள் கருத்துகள் ( 5 )
2011 ல் மக்கள் தொகை கணக்காளர் எங்கள் வீட்டிற்க்கு வரவில்லை. இதே பொல் எத்தனை வீட்டிற்க்கு போகவில்லை என்பது ஒரு கேள்வி குறி. காங்குரஸ் ஆட்சியின் பொய்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஒன்று.
சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்ந்தி உயர்த்தி சொல்லல் பாவம். நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட பகுதியில் எறிவரோ சொல்லடி சிவசக்தி
எல்லாம் தேர்தல் ஸ்டண்ட். எந்தக் கட்சியும் நிஜமாகவே ஏழ்மையில் உள்ள மிகவும் பிற்பட்ட சமூகங்களின் கையில் முழுமையான ஆட்சி அதிகாரத்தை அளிக்காது. ஏனெனில் மற்ற வகுப்பினரின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும். தெலங்கானாவில் சாதிக் கணக்கெடுப்பு நடத்தி 57 சதவீதம் OBC என கண்டுபிடித்தனர். ஆனால் சோனியாவின் முடிவுப்படி மெஜாரிட்டி அமைச்சர்களும் முதல்வரும் மிகவும் முற்பட்ட வகுப்பினர். கர்நாடக காங் முக்கிய தலைவர்கள் சாதிக்கணக்கெடுப்பு சர்வேயை நிராகரித்துள்ளனர். பல கோடி வீண் செலவு ஆனது. இடஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்யும் திமுக சார்பில் எந்த காலத்திலும் ஒரு SC முதல்வராக முடியாது.
திமுக இதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காமல் மத்திய அரசின் மேல் பழியை போட்டு வந்தது இதோ பாஜக மோடி அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டுள்ளது இந்த அறிவிப்பு உள்ளபடியே இதுவரை சாக்கு போக்கு சொல்லி வந்த திமுக தலைமைக்கு தலையில் விழுந்த இடியாகும் ஏனென்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் கருணாநிதியின் ஜாதியான சின்னமேளம் என்ற ஜாதி தமிழகத்தில் 0.05 சதவீதம் மட்டுமே உள்ளனர் என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வரும் அப்படி தெரிந்தால் இவ்வளவு சொற்பமான எண்ணிக்கையில் உள்ள ஓங்கோல் தெலுங்கு இனமான சின்ன மேளத்தை சேர்ந்த கருணாநிதி குடும்பம் எப்படி மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள மற்ற ஜாதிகளை அடக்கி தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டு இத்தனை வருடங்களாக பதவியில் இருந்தார்கள் என்கிற முழு விபரமும் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியவரும் அந்த ஒரே காரணத்திற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் இதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன்வரவில்லை இப்போது பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது இனியாவது இந்த திராவிடமாடல் அரசு மத்திய அரசுடன் சேர்ந்து நேர்மையாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும்.
சாதி விட்டு சாதி திருமணம் செய்தவர்கள் எந்த சாதியை தேர்ந்தெடுக்கலாம்.ஒரு குடும்பத்தில் பல சாதிகள் இருந்தால் எதன் அடிப்படையில் தேர்வு செய்ய முடியும்