வாசகர்கள் கருத்துகள் ( 36 )
உலகம் முழுதும் இம்மாநில மக்கள் இருக்கின்றனர். ஒருவருக்கு ஒருவர் பிடிக்கலைன்னாலும் மத்தவங்கள பிரிக்கணும்னா ஒண்ணா சேர்ற குணம் பலரிலுமுண்டு அவங்களுக்கு. ஒன்னும் தெரியலன்னாலும் தெரிஞ்ச மாதிரி வேலை செய்யும் மக்கள் பலரும். சொந்த ஊரில் வேலை செய்வதை விட மற்ற இடங்களில் வேலை செய்வதை பெருமையாக கருதுவர். தேங்காய் எண்ணெய் சமையலை கற்கலாம். லட்சங்கள் கொடுத்து அதிகம் படித்து சம்மந்தமே இல்லாத வேலை பார்ப்பதை நிறுத்தி சிறு வயதிலேயே வேலைக்கேத்த படிப்பை படிக்கலாம். ரப்பர் மரங்களை நடலாம். ஆத்து மீன்களை பெருக்கலாம்.
அரசியல் வாதிகள் இன்னும் அதிகமாக கொள்ளை அடிக்கணும்.
மேலே பலர் பலவிதமான கருத்துக்களை கூறி இருக்கின்றனர். அவை எல்லாம் சிறப்புதான். மறுப்பதற்கில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் ஊழல் என்பது முற்றிலும் ஒழியவேண்டும். எல்லா விஷயங்களிலும் ஆட்சியாளர்கள் தங்கள் பதவியை பயன்படுத்தி மூக்கை நுழைப்பதை தவிர்க்கவேண்டும். சிபாரிசு முறை முற்றிலும் இருக்கக்கூடாது. திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன தேவையோ அதை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்துகொடுக்கவேண்டும்.
என்றென்றும் கட்டுமர வம்சத்துக்கு வாக்களித்து டாஸ்மாக்கில் ஒன்றி விட வேண்டும். வறுமை ஒழிந்து விடும்
ஊழலை ஒழித்தால் எல்லாம் சரியாகும்
௧.இலவசங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். ௨. நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும். ௩.கல்வியில் அரசியல் கூடாது.
காங்கிரஸ் திமுக அதிமுக கட்சி காரர்கள் சொத்து பறிமுதல் செய்து மக்களுக்கு கொடுக்கவும்.
Stalin should give similar message in the media
Corruption has to be eradicated.
கோடி கோடியாக வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றும் நபர்கள் வெளிநாட்டில் உல்லாசமாக வாழ்கிறார்கள்.வங்கிகள் ஏழைகளுக்கு தாரளமாக கடன் தந்தால் வறுமை ஒழிய லாம்.
மேலும் செய்திகள்
கடன் அதிகரிக்க காரணம் யார்?
24-Oct-2025