வாசகர்கள் கருத்துகள் ( 6 )
₹100 ஆட்டையை போட்ட அரசு
மக்களை பஞ்சாயத்து என்ற பெயரில் அதிகாரம் செலுத்தி பணம் / பொருள் பிடுங்குபவர்களுக்கு காப்பீடு அட்டையை, யாரிடம் கேட்பது என்பது தெரியவில்லையா சாமி.
எதையுமே ஒழுங்கா செய்யாது திமுக அரசு. மக்கள் வெறுத்து போய் உள்ளனர். அரசா சினிமாவா ? நல்ல அரசு என்று மீடியாவில் வந்தால் போதுமா ? நிஜத்தில் அவ்வாறு இல்லை என ஆட்டோக்காரர் சொல்கிறார்.
மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யபடும் 300ரூ National Insurace கணக்கில் கட்டப்பட்டுள்ளாதா..? Director General of Police தான் தீர்வு காண வேண்டும்.
நமது மக்களின் அறியாமை ..கடமை உரிமை ,, கருவூலம் அலுவலகம் மூலம் கிடைக்கும் .
not only the police department, my mother is getting a pension from the municipal pension but she in not getting the card after my father expired 3 years before. They took money from pension for health insurance.