வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காவல்துறை காமெடி பீஸ் ஆயிடுச்சு? அவனுங்க கதை சொல்ல இவர்கள் வசனம் எழுதுவது போல நல்ல தமாஷ்.. எப்படி இருந்த தமிழக காவல்துறை இப்படி ஆயிடுச்சு!! திராவிட மாடல் காமெடி
கதாசிரியர்கள் இனி ரூம் போட்டே யோசிக்கவேண்டாம் ..... யார் அந்த சாரின் நண்பர்கள் கதைய வச்சு ஒரு 50 படம் எடுக்கலாம் ....
இப்போது வரும் திரைப்படம் எல்லாம் ஒரேயடியாக அரைத்த மாவையே அரைக்கும் படி உள்ளது. நமது காவல் துறையினர் திரைக்கதை எழுதினால் சில்வர் ஜூப்ளி தான். கற்பனை சக்தி வேண்டும் தான் ஆனால் அது இந்த மாதிரி செயலுக்காக முட்டு குடுக்கும் அளவுக்கு தேவையில்லை
2047 க்குள்ளாற கண்டு பிடிச்சிடுவாய்ங்க.
நல்ல மடை மாற்றம். நாசமா போக..