வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உங்களை பாராட்டுகிறேன் தன்னைப்போலவே பிறரையும் எண்ணும் உயர்ந்த உள்ளத்திற்காக ரூபாய் எனச் சிலரைப் பற்றி எண்ணும் நீங்கள் எவ்வளவு வாங்குகிறீர்கள்? அதை விட அதிகம் தானே?
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகள் பித்துக்குளித்தனமானவையாக இருக்கின்றன. கோட் சூட் போட்ட தீவிரவாதி அசிம் முனீருக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் இந்தியாவை எரிச்சலூட்டுவது, வரிவிதிப்பு மூலம் இந்தியாவை பணிய வைக்க முயல்வது, பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து பல்வேறு பொருள்களை இறக்குமதி செய்து வரும் நிலையில் இந்தியாவை மட்டும் குற்றம் சாட்டுவது போன்றவை நமது பாரத பிரதமரை கடுமையான எரிச்சலூட்டி இருக்கக்கூடும். தற்போதைய நடுவண் அரசை கவிழ்க்கவும் முயல்வார்கள்.
ஏன் விடியல் ஆட்சிக்கு சொல்லலாமே இந்த உபிஸ் பெட்ரோல் வரி குறைக்க சொல்லி மோடி என்ன வீட்டுக்கு கொண்டு போகிறார்
3 முறை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் இன்னும் காங்கிரஸ் கட்சிய குற்றம் சொல்ல வேண்டியதுதான். பெட்ரோல் நமக்கு விலை குறையல அப்புறம் நீ எங்க வாங்கி என்ன பிரயோஜனம்.
60 வருஷமா குடும்ப ஆட்சில பேஸ்மென்ட்ட வீக்காக்கிட்டு போயிட்டாங்க. சரி செய்யுறது அவ்வளவு ஈசியா?.
கேனத்தனமான கருத்து.
வலியவரே கொஞ்சம் பொருளாதாரத்தில் வலியவராய் இருக்கோணுமுங்க. நாம பெட்ரோல் உற்பத்தி செய்யாத போது மார்க்கெட்ல கெடைக்கிற வெலைக்குத்தேன் வாங்கனுமுங்கோ. உலக முழுக்க பெட்ரோல் வெலை மாறிக்கிட்டே இருந்தாலும் இந்தியாவில மாறாம இருக்குறது அரசு மானியமுங்கோ அறியுங்கோ
இன்னிக்கி நண்பரானால் ஒரு கடிதம் தான் காரணம்.
யார் என்ன முட்டு கொடுத்தாலும் சிறு குறு தொழில் பாதிப்பு உறுதி. இப்போதே தூத்துக்குடியிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன
இதனால் அதிகமா பாதிக்க படுவது குஜராத் மட்டும் வைர தொழில் ஏற்றுமதி மட்டுமே 90000 கோடி இதுவே கிட்ட தட்ட ஏற்றுமதியில் 50%
USA President Trump is not at all a Democrat. He is a modern dictator. All his actions resembles a rowdism. He is more interested in his family business development. Not working for citizens of the country
செரிவூட்டப்பட்ட மோடி காப்பி தான் ட்ரம்ப். ட்ரம்பின் மிடில் சைஸ் தான் மோடி. இருவருமே தங்கள் சொந்த நட்டின் ஜனநாயக அமைப்புகள், மற்றும் தங்கள் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்தி சர்வாதிகாரிகள் போல செயல்படுவது நிதர்சனமாக தெரிகிறதே
அமெரிக்கா மத்ரும் பிரிட்டன் ,சீனா போன்ற நாடுகள் என்றுமே இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இருந்து வருகிறார்கள் .காரணம் முந்தைய தேசப்பத்ரில்லாத ,கையாலாகாத காங்கிரஸ்தான் இவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்தது .தன்னுடைய சுயநலத்திற்காக நாட்டையே அடகு வாய்த்த பாவிகள். உதாரணத்திற்கு பீகார் முதல்வராக இருந்த ஜெகன்னாத் மிஸ்ரா செய்த அட்டூழியங்கள், ஜலகம் வெண்கல ராவ் ,தேவராஜ் அர்ஸ் போன்றவர்கள் இந்திரா காந்திக்கு கீழ்படியாததால் முதல்வர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள்.
நடப்பது மோடி யுகம்
மோகம் முப்பது நாள் ..பழக பழக பாலும் பெத்து ஆகிவிடும்
மேலும் செய்திகள்
அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் இலவச திட்ட வீடுகள்!
20-Aug-2025