வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நோ, நோ, வாரிசு அரசியலா? யார் சொன்னது? அதிமுக வின் உட்கட்சி விவகாரம் என்று தெரியும் பொழுது அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கு சமாதானம் பேச நான் தயார் என்று சொல்ல வேண்டும்? எது சமாதானம் என்ற பெயரில் குத்திக் கிளறி பிரச்சினையை பூதகரமாக்கி கட்சியை துண்டு துண்டாக உடைக்கணுமா? அப்பொழுதுதான் நீங்கள் அடக்கி ஆள முடியுமா?
வாரிசு அரசியல்னா என்னான்னு தெரியுமா? ஒரே கட்சியில குடும்பமே இருப்பது இல்லை மு்க, ஸ்டாலின் மாதிரி கட்சி தலைமைய விடாம வச்சிக்கிறது. அடுத்து உதையாநிதி அப்புறம் அவன் மவன்.
வாரிசு அரசியல் பத்தி பேச இவருக்கு யோக்கியதில்லை
இனி BJP வாரிசு அரசியல் பற்றி வாய் திறக்காது... Party with difference.
திமுக செய்யும் வாரிசு அரசியல் தான் மிகுந்த ஆபத்தானது, ஒழிக்கப்பட வேண்டியது. ஏன்? கட்சியும், ஆட்சியும், முதலமைச்சர், மந்திரிகள், பாராளுமன்றத்தில் எம்பிக்கள் போன்ற பதவிகள் அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டு தொண்டர்கள் தரும் கட்சிப் பணத்தையும், மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தையும், மத்திய அரசு தரும் நிதிகளையும் கபளீகரம் செய்யும் திமுக நயினார் நாகேந்திரன் அவர்கள் மகனைக் கொண்டு வந்தது வாரிசு அரசியல் அல்ல.
முன்னாள் அதிமுக உறுப்பினர் என்பதை உணர்த்தி விட்டார்.
அரசியல்வாதி வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்கள் வேலையளிக்கத் தயங்குகின்றனர் என்பதே உண்மை. அதுவும் வசதியான குடும்பப் பின்னணி என்றால் நேர்முகத்தேர்வுக்கே அழைப்பதில்லை. எதிர்கட்சி குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில், வியாபாரம் செய்யப் போனாலும் அதிகாரிகள் மூலம் தொல்லை தரப்படுகிறது. இரண்டே சாய்ஸ்கள்தான். 1 அன்னிய நாட்டு வேலை. 2 அரசியல். என்ன இருந்தாலும் நயினார் வாரிசு அரசியலைத் தவிர்த்திருக்க வேண்டும்.
அப்பாடி இனி பிரதமர் தமிழ்tநாட்டுக்கு வந்தால் குடும்ப அரசியல் பற்றி பேச மாட்டார்
குடும்பத்தினர் பலர் ஒரே கட்சியில் இருப்பது தவறல்ல. ஆனால் கட்சியே ஒரே குடும்பத்திடம் இருப்பதுதான் வாரிசு அரசியல். குடும்ப அரசியல்.
சூப்பரா முட்டு கொடுக்குறீங்க..
உபி முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மகன், ராணுவ அமைச்சர் மகன் வரிசையில் தமிழ் பாஜக தலைவர் மகன். இது ஆரம்பம் தான்
ஜெட் வேகத்தில் பறந்து தமிழகத்திற்கு வெளியே சென்று விடப் போகிறது.
வேலைக்கு போனா, போட்டி இருக்கும். தொடர்ந்து படிக்கணும். வியர்வை வரும். அலையனும் . அப்படி ஒன்னும் பெருசா சம்பளம் வராது. அதுவும் நிரந்தரம் இல்ல. ஆனா, அரசியல் அப்படி இல்ல பாருங்க. குளு குளு ரூம், குளு குளு வண்டி, வியர்வை வராது. உழைக்க வேண்டாம். கன்டராக்ட் எடுத்தா போதும். பணத்தை அள்ளலாம். இது தவிர, பட்டம், பதவி தானா தேடி வரும். ஒன்னு சட்டசபை, இல்லனா பாராளுமன்றம். அட கொஞ்சம் சிபாரிசு அதிகமா இருந்தா, வெயில்ல சுதாமா நாடாளுமன்றத்துக்கு போயிரலாம். போக வர இலவசம், சம்பளம், படிகள் தனி. அது தவிர, காலத்துக்கும் ஓய்வூதியம் உண்டு. ஒரு நாலு தடவை போய்ட்டு வந்தா, அடுத்து வாய்ப்பு தரலன்னா, கட்சி மாறிட்டா, அவங்க பாத்துப்பாங்க. அட, அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.