வாசகர்கள் கருத்துகள் ( 23 )
மற்ற கீழ் மட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களது ஈம சடங்கிற்கு ராணுவ மரியாதை தரும் நாட்டிலிருந்து இதை எதிர்பார்ப்பதே தவறு. இந்த விருப்பத்தை ஏட்டில் வேணுமெனில் எழுதலாம் கறிக்கு உதவாது.
யார் யாரையோ போட்டுத்தள்ளியதாக சொல்கிறார்கள் இவர்களை ஒப்படைக்க சொல்லி கெஞ்சுகிறார்களே ஏன்? அவரகள் மறைவிடத்தை விட்டு வைத்தது ஏனோ? பாக்குக்கு நியாய தர்மம் பார்க்க வேண்டியதில்லை.
ஒப்படைத்து என்ன பிரோஜானம்....எங்கள் காசில் அவுங்களுக்கு 10 வருடம் 20 வருடம் கேஸ் நடத்தி பிறகு அவர்கள் அப்பீல் செய்து வெளியே வந்து விடுவார்கள்
ஒப்படைத்து என்ன பயன்? நமது நீதி மன்றம் உடனேவா தீர்ப்பு வழங்கப்போகின்றது அவனை சிறையில் அடைப்பதாக கூறி, அவனுக்கு நல்ல கறி சோறு போட்டு வளர்ப்பார்கள். சிறிது நாட்களுக்குப்பிறகு வேறொரு தீவிரவாதி அப்பாவி மக்களை பிணையமாக வைத்துக்கொண்டு அவனை விடுவிக்கச்சொல்லி மிரட்டுவார்கள். நமது அரசாங்கமும் நிபந்தனையின்றி விடுவித்துவிடும். இதுதான் காலம்காலமாக நடக்கின்றதே
பாகிஸ்தானை வேர்ல்ட் மாப்பிள் இருந்து தூக்க வேண்டும் ...
ஒரு பயங்கரவாதியைக் கூட ஒப்படைக்க மாட்டார்கள். ஏனெனில் பாக் ராணுவத்தில் பயிற்சி பெற்று பணி செய்தவர்கள்தான் பயங்கரவாதிகளாக அனுப்பப்படுகின்றனர். ஆக ராணுவமே பயங்கரவாத குழுதான். பேச்சுவார்த்தையில் பலனிருக்காது. பின் லேடன் அழிப்பு நிகழ்வுக்குப் பிறகும் பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்றது பயங்கரவாத தூண்டுதல்தான். பெரியண்ணன் ஆயுத வணிகத்தைக் காப்பாற்றுவது நமது வேலையா?
பாக்கிஸ்தான் எடத்துல புல் பூண்டு கூட முளைக்க கூடாது
அந்நாட்டு தளபதி ஆஸிம் முனிரின் டலை வேணும் .....
தாவூத் இப்ராஹீமயையும் சேர்த்து ஒப்படைக்க வேண்டும்
எந்த ஒரு ஒப்பந்தமும் வேண்டாம். தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டியது அவர்கள் கடமை. அதைவிட ஆக்கிரமிப்புக் காஷ்மீரை நம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடலாமே!