வாசகர்கள் கருத்துகள் ( 20 )
பொன்முடி இங்கு சைவம் வைணவம் பற்றிப் பேசியதை வட மாநிலங்களில் பேசிக் காட்டட்டும்.
நீங்கள் தமிழகத்தில் பேசுவதை பீகாரில் பேசுவீர்களா?
கல்வின் முக்கியத்துவம் இப்போது தான் புரிகிறது . நன்கு படித்த ஒருவரால் இப்படியெல்லாம் பேச இயலாது . ஒரு முதல் அமைச்சர் சவால் விட்டு பேசுவது ரோட்டில் மது அருந்தியவர் பேசுவது போல் இருக்கிறது .
மோதி தமிழகத்துக்கு வந்து திமுககாரங்கள் பீஹாரிகளைப்பற்றி மட்டரகமாகப்பேசினார்கள் என்று சொல்வார். விடியலால் ஒன்றும் செய்யமுடியாது. வெட்கித்தலை குனிய வேண்டும். திராவிடியன் ஸ்டாக்குக்கு வெட்கம் மானம் சூடு சொரணை என்று எதுவும் கிடையாது மட்டரகமாகப்பேசிய உங்களுடைய மந்திரிமார்களையும் , பாராளுமன்ற அங்கத்தினர்களையும் கண்டிக்க விடியலுக்கு துப்பு இருக்கிறதா ? தைரியம் இருக்கிறதா? அவர்களில் யாராவது ஒரு ஆசாமி பிஹாருக்கு என்று அதே வார்த்தைகளை உதிர்க்க தைரியம் உள்ளதா?
தமிழகத்தில் பேசிய கருத்துக்களை பீகாரில் பேசுவாரா ஸ்டாலின்?
நெல் கொள்முதல் நிலையங்களில் சுமை தூக்கும் ஊழியர்கள் இல்லாமல் கடும் பற்றாக்குறை. கொள்முதல் பாதிப்பு. முதல்வருக்கும் கொளமுதலுக்கும் வெகுதூரம்.
பேசிவிட்டால் என்னசெய்வாரோ
IDHU ENNA KEVALA LOGIC..
நீங்களும் உங்க உ.பி க்களும் இங்க பேசியதை எல்லாம் பீகார் சென்றபோது பேசி இருக்கலாமே...
பதிவு திருமணம் செய்ய வேண்டியது தானே அப்பறோம் எதுக்கு இந்த மாதிரி கல்யாணம் இது தான் பகுத்து அறிவு