வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உள்ளாடை என்ற விளம்பரங்கள் கீழ்த்தரமாக உள்ளன. இதுவே இப்படி இருக்கும்போது சினிமாவைப் பற்றி சொல்லவா வேண்டும். சீ. பணம் வருகிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பதா?
சில திரைப்படம் பார்க்கும் போது, உண்மையில் சென்சார் போர்ட் தன் வேலையை செய்கிறதா? என்ற கேள்வி எழுகிறது...அன்று சென்சார் செய்ய பட்டிருந்தால் இன்று நமது கலாச்சாரதிற்கு பின்னடைவு ஏற்பட்டிருக்காது.
வான்கோழி கதையும் அதை எழுதியவர் வாழ்க்கையும் அந்தக் காலத்திலேயே தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால் இப்போ சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. யார் சார் பல பெண் சகவாசம் வைத்துக் கொள்ளவில்லை எனக் கேட்கும் ரசிகைகள் ஊரறிய பல கணவர்களை வைத்துக் கொள்வரா?.
தமிழ் சினிமாவைப் பயன்படுத்தி திமுக அண்ணா துரை கருணாநிதி கும்பலால் திட்டமிட்டு ஒழுக்கக் கேட்டை பரப்பி அழித்து நாசமாக்கப்பட்டது தமிழ்நாடு - என்பதே உண்மை. தங்கள் பிறப்பு சமூகத்தில் மதிப்பு இல்லாதது என்பதால் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தங்களைப் போல கழிசடைகளாக்கும் குரூர திட்டத்தில் வெற்றியடைந்தது திராவிட கும்பல். இன்னும் அந்த சாக்கடையில் இன்பமாக புரண்டு சீரழிவது தமிழினம்.
ஏன் தப்பான முறையில் பார்வை..உண்மையில் அவர் யாரும் இது மறபு சார எதையும் வெளியில் பரப்பவில்லை...ஆழமாக யோசிக்கவும்... நண்பரே...நன்றி.
நார்மலைஸேஷன் பற்றிய கருத்துக்கள் மிக அழகாக எழுதப்பட்டுள்ளது. கட்டுரை ஆசிரியருக்கு பாராட்டுக்கள். தமிழகத்தில் தற்போது தமிழர் கலாச்சார மறுப்பு, போதை பழக்கம் ,மதமாற்றம், ஜாதிய வன்முறை, குடும்ப பண்பாட்டு அழிப்பு, ஆபாச நுகர்வு ஆகியவற்றை முன்நிறுத்தி புதிய தயாரிப்புகள், இயக்குநர்கள் நார்மலைஸேஷன் செய்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழகத்தில் உள்ள முன்னிலை அரசியல் கட்சிகள் இவற்றை ஆதரிக்க செய்து வருகின்றன. பல சமூக வலைதளங்களில் இதற்காகவே உருவாக்க பட்டுள்ளது என்றும் அறியப்படுகிறது. ஆனால் சாதாரண மக்கள் இவற்றில் கவனம் செலுத்த முடியாதவாறு மது, இலவசம் என்று திசைதிருப்ப படுகிறார்கள்.
மோநிகா கிளிண்டன் மேட்டர் மக்களால் மன்னிக்கப்பட்டது முதல் அங்கும் மனநிலை மாறிவிட்டது. சுய ஒழுக்கம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை
நன்றி..
நன்றி.
மது , கஞ்சா போதையால் சீர்அழிந்தது போதாது என்று தற்போதைய சினிமா போதையும் இளைஞர் சமுதாயத்தை மேலும் வீழ்ச்சியடைய செய்யயும்.
சினிமா போதை வரை செல்லவேண்டியதில்லை. காலையில் பாண்டி பஜார் வந்து பார்க்கவும். மாடலிங் கலாசாரத்தை.
இதுபோன்ற கருத்துகளை தினமலர் தொடர்ந்து பதிவிட வேண்டும். சினிமா மூலம் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது. பெண்களை அவர்களது கற்பை சூரையாடும் காட்சிகள் எளிதாக இன்றைய தலைமுறையினரிடையே மனதில் படும்படியான காட்சிகளை அமைக்கின்றனர். இது சமுதாயத்தை சீரழிக்கும். நம் பிள்ளைகளை எப்படி காப்பாற்றப்போகிறோம் என்கிற கவலை தோன்றுகிறது. தன் மனைவியை இன்னொருத்தனோட சேர்த்து வைக்க பாடுபடும் புருஷனை செருப்பால அடிக்கனும். எந்த புருஷனும் தன் மனைவிக்கு வேறு ஒருவனோடு தொடர்பு இருப்பதாக தெரிந்தால் கத்தியதான் தூக்குவான். அதுபோல பெண்கள் குடிப்பதை படுக்கையை பகிர்வதை சென்சார் போர்டு அனுமதிக்கக்கூடாது. சினிமா துறையில் வாழ்பவர்களுக்கு வேணா இது சகஜமா இருக்கலாம் ஆனால் சாமானிய மனிதனுக்கு ஒழுக்கம் முக்கியம் அது அழிந்தால் சமுதாயமே சீரழிந்து விடும்
well said
Presidents of US known for affairs while in office Kennedy to Clinton many examples.