வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பரவாயில்லையே... கமலை மாதிரியே கமெண்ட் எழுதுறீங்க. என்ன சொல்லறீங்க சொல்ல வரீரிங்க என்று கடைசிவரை புரியல்ல
இந்த நா...கூத்தாடி பயல்கள் எல்லாம் இப்படி அரசியலில் வந்து கெடுத்து குட்டிசுவராக்குகிறார்கள்.
கலை என்பது உலகப் பொது மொழி.. அதற்கு எல்லைகள் கிடையாது.. பரிணாமம் விரிந்து கொண்டே போகும்..ஒரு சினிமாவை அதில் பேசும் கதாபாத்திரங்கள் பேசும் மொழி புரியாவிட்டாலும் நம்மால் ரசிக்க முடியும்..தற்போது சப் டைட்டில்கள் பெருமளவுக்கு உபயோகமாகிறது.. சிறந்த படங்கள் தமிழிலும் அவ்வப்போது வருகின்றன.. நாயகன், ரோஜா, பம்பாய் போன்ற படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். இதனை இயக்கிய மணி ரத்னம் தமிழ் இயக்குனர்களில் தனித்துத் தெரிகிறார். இவரும் கமல்ஹாசன் கலை என்பது உலகப் பொது மொழி.. அதற்கு எல்லைகள் கிடையாது.. பரிணாமம் விரிந்து கொண்டே போகும்..ஒரு சினிமாவை அதில் பேசும் கதாபாத்திரங்கள் பேசும் மொழி புரியாவிட்டாலும் நம்மால் ரசிக்க முடியும்..தற்போது ச்ப் டைட்டில்கள் பெருமளவுக்கு உபயோகமாகிறது.. சிறந்த படங்கள் தமிழிலும் அவ்வப்போது வருகின்றன.. நாயகன், ரோஜா, பம்பாய் போன்ற படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். இதனை இயக்கிய மணி ரத்னம் தமிழ் இயக்குனர்களில் தனித்துத் தெரிகிறார். இவரும் கமல்ஹாசன் அவர்களும் இனைந்து வழங்கிய நாயகன் பெரிதும் வெற்றி பெற்றது. இத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளி வந்த தி காட் ஃஃபாதர்படத்திலிருந்துதான் தோன்றியது. கமல் ஹாசன் அவர்களும் மணி ரத்னம் அவர்களும் ஒரே குடும்பத்தினர். மணி ரத்னம அவர்களின் மனைவிக்கு கமல் ஹாசன் அவர்கள் சித்தப்பா முறையாவார். எனவே, நாயகனிலிருந்து தோன்றியதுதான் தக் லைஃப். தக் லைஃப் படத்தின் அடி நாதமாக ஆங்கிலப் படமான தி காட் ஃஃபாதர் விளங்குகிறது என்பதை சினிமா உலகமே அறியும். தற்போது வெளியாகியுள்ள தக் லைஃப் மூதாதையர் போல சிறப்பாக இல்லை என சிலர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். அது சரி..... ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் அதுவும் 38 வருட இடைவெளியில் பிறந்தவர்கள் ஒரே மாதிரியாக இல்லை என்பதில் வியப்பேதுமில்லை.
இவன் படம் ஓடினாலும் ஓடைகளும் 500 கோடி CONFIRM என்ன எங்க இருந்தோ வர கருப்பு பணத்தை இவன் வசூல்ன்னு காட்டி வெள்ளைய காட்டிடறான் ஆகா மொத்தம் THEATERUKKU நஷ்டம் இல்ல தயாரிப்பாளர்னு யாரையோ சொல்லி விஜய்தான் படம் தயாரிக்கறான் சோ நோ பயம்
சாப்பாடு சாராயம் சினிமா பாலியல் வன்கொடுமைகள் மனித கொலைகள் இதற்கெல்லாம் எந்த பிரச்சனையும் வராமல் திராவிட மாடல் அரசு பார்த்து கொள்ளும்.