மேலும் செய்திகள்
மூடுபனியால் மிளகாய் விவசாயம் பாதிப்பு
08-Feb-2025
குப்பைகளால் சுகாதார சீர்கேடுமடுகரை ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, குப்பைகள் தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.செந்தில்குமார், மடுகரை.நாய்கள் தொல்லை தீருமா ?தேங்காய்த்திட்டு, வடக்கு குடியிருப்பு பகுதியில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.அருளப்பன், தேங்காய்திட்டு.மின் விளக்கின்றி மக்கள் அவதிலாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், 15வது குறுக்கு தெருவில், தெருமின் விளக்குகள் எரியவில்லை.புஷ்பா, கிருஷ்ணா நகர்.
08-Feb-2025