மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி : திருவாண்டார்கோவில், வாதானுார் அலுவலகத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின் பாக்கியை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பினை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இதுகுறித்து திருபுவுனை துணை மின் நிலையம் உதவி மின் பொறியாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:திருபுவனை துணை மின் நிலையம் கீழ் இயங்கும் திருவாண்டார்கோவில், வாதானுார் மின் அலுவலகத்திற்குட்பட்டபகுதிகளில் மின் கட்டண பாக்கி வைத்துள்ள மின் நுகர்வோர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.எனவே, மின்துறை அலுவலகத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தாங்கள் வைத்துள்ள மின் கட்டண பாக்கியை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago