மேலும் செய்திகள்
ரயிலில் கதவை மூடுவதில் தகராறு மும்பையில் இளைஞர் கொலை
55 minutes ago
மீண்டும் சேர்க்கக்கூடாது!
1 hour(s) ago
தங்கம் விலை ரூ.1,680 குறைவு
1 hour(s) ago
கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
பண்ருட்டி,: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று தமிழ் வருட பிறப்பு முன்னிட்டு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று தமிழ் வருட பிறப்பையொட்டி, காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.பகல் 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
55 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago