உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு

காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு

அரியாங்குப்பம்: காப்பகத்தில் தங்கியிருந்த பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். சிதம்பரம் கஞ்சி தொட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரி, 46; மனநிலை சரியில்லாத இவர், அரியாங்குப்பம் தனியார் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தங்கியிருந்தார். கடந்த 5ம் தேதி, உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை