உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரத்திலிருந்து விழுந்தவர் சாவு

மரத்திலிருந்து விழுந்தவர் சாவு

புதுச்சேரி: மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலத்த காயமடைந்து இறந்தார். கோட்டக்குப்பம் சின்னமுதலியார் சாவடிபகுதியை சேர்ந்தவர் கலைமுகில், 27, முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதியில் வேலை செய்து வந்தார். கடந்த 29ம் தேதி, முத்தியால்பேட்டை கார்மேல் மடம் பகுதியில் உள்ள மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறிய போது, கீழே விழந்து அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து, முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை