உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பென்ஷன் வாங்க சென்ற முதியவர் மாயம்

பென்ஷன் வாங்க சென்ற முதியவர் மாயம்

அரியாங்குப்பம்: முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம், 84; இவர், முதியோர் உதவி தொகை வாங்குவதற்காக கடந்த 30ம் தேதி, தவளக்குப்பம் பகுதி வங்கிக்கு சென்றார்.ஆனால் அவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை