உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் பேனர் வழக்குப் பதிவு

சாலையில் பேனர் வழக்குப் பதிவு

அரியாங்குப்பம்,: பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஜெயராஜ், நேற்று முன்தினம் தவளக்குப்பம் சாலையில் ஆய்வு மேற் கொண்டார். கடலுார் சாலை, பூரணாங்குப்பம் முதல் தவளக்குப்பம் சந்திப்பு வரை அனுமதி பெறாமல் அரசியல் பேனர்கள், திருமண பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, உதவிப் பொறியாளர் கொடுத்த புகாரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி