உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது. ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் தினமான நேற்று வில்லியனுார் சாலை முருங்கப்பாக்கம், சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், கலச பூஜை நடந்தது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும், அதனை அடுத்து ஆஞ்சநேயர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ