உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் வைத்தவர் மீது புகார்

பேனர் வைத்தவர் மீது புகார்

அரியாங்குப்பம்: போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் பேனர் வைத்தவர் மீது கொம்யூன் ஆணையர் போலீசில் புகார் செய்தார். பழைய கடலுார் சாலை, அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டம் எதிரில், ரியல் எஸ்டேட் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து நடந்து வருகிறது. இதுபற்றி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷிற்கு புகார் வந்தது. அவர் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை