உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமணம் ஆகாத விரக்தி கொத்தனார் தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தி கொத்தனார் தற்கொலை

புதுச்சேரி: திருமணம் ஆகததால் மனவிரக்தியடைந்த கொத்தனார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்தவர் சோலைமுத்து மகன் ஆனந்த், 37; கொத்தனார் . இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்ததால், மனவிரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் முருங்கப்பாக்கம் தனியார் ஆஸ்ரமம் வெளிப்புற கேட்டில், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி