உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கோடை வெயில் எதிரொலி

 கோடை வெயில் எதிரொலி

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதையொட்டி, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் யானை பிரக்ருதி, சூட்டை தணிக்க, கோவிலுக்கு அருகில் உள்ள குளத்தில் காலை, மாலை இரு வேளையும் ஒரு மணி நேரம் ஆனந்த குளியல் போட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை