உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம்

 கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம்

புதுச்சேரி: கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தலைமையாசிரியர் நிலை -1 வாசு தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் நிலை -2 கணபதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலைமாமணி அரிமதி இளம்பரிதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் தொடர்பான கருத்துரை வழங்கினார். பொறுப்பாசிரியர் சுகண்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை