உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆட்டோ மோதி முதியவர் பலி

 ஆட்டோ மோதி முதியவர் பலி

புதுச்சேரி: புதுச்சேரி சுப்பையா சாலையில் வசித்து வந்தவர் மாதவன், 70: இவர் கடந்த 1ம் தேதி, சாலையை கடந்த சென்ற போது, அவ்வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது போதியது. அதில், பலத்த காமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, முதியவர் மீது, மோதிய விட்டு தப்பி சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ