உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊர்காவல் படை வீரர் பைக் மாயம்

ஊர்காவல் படை வீரர் பைக் மாயம்

புதுச்சேரி: ஊர்காவல் படை வீரர் பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் அவில்ராஜ், 33; டி.ஜி.பி., அலுவலகத்தில் ஊர்காவல் படை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 14ம் தேதி இரவு 8:30 மணியளவில் தனது பைக்கை, கர்சன் வீதி சந்திப்பில் நிறுத்தி விட்டு சென்றார். இரவு 10:00 மணியளவில் திரும்பிவந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !