உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

புதுச்சேரி : கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.லாஸ்பேட்டை, எழில் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 44. இவர் சின்ன கோட்டக்குப்பத்தில் ரிசார்ட் நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஏப்ரல் 15ம் தேதி வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது மனைவி தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை