உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

புதுச்சேரி: வெளியில் சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்தார்.லாஸ்பேட்டை எழில் நகரை சேர்ந்தவர் சரவணன், 44. இவர், கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி, வேலை தொடர்பாக, வெளியில் சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறி விட்டு சென்றார். இரவு வரை வீட்டுக்கு வராததால், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து, அவரது மனைவி தமிழரசி கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை