உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாளை மதுக்கடைகள் மூட உத்தரவு

நாளை மதுக்கடைகள் மூட உத்தரவு

புதுச்சேரி: காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நாளை 2ம் தேதி மதுகடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரியில் நாளை 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கலால் ஆணையர் உத்தரவின்படி, புதுச்சேரியில் இயங்கி வரும் கள், சாராயம், பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகள் மற்றும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை