வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அரசு மதுவை ஒழித்து விட்டு லாட்டாரியை அரசு எடுத்து நடத்தலாம் முதியவர் மற்றும் மாற்று திறனாளிகள் மற்றும் அநேக நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
உடலுக்கு கேடு தரும் மதுப்பானத்தை அரசு விற்கும் ஏனென்றால் மது விற்பத்திலும் அரசுக்கு வருமானம் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுப்பவர்களை பிடித்தாலும் அரசுக்கு வருமானம் மது குடித்து விட்டு மது போதையில் பொதுவெளியில் சண்டை போட்டாலும் காவல்துறை மூலமாக வழக்கு போட்டு அரசுக்கு வருமானம் அதனால் அரசு மதுப்பான கடைக்கு ஆதரவு கரம் நீட்டுது லாட்டாரியில் ஒரேயொரு வருமானம் மட்டும் கிடைப்பதால் அரசு லாட்டாரியை தடை செய்துள்ளது ஆனால் ஒன்றை சொல்கிறேன் லாட்டாரியை அரசே ஏற்று நடத்தினால் முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அநேக நபர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் அரசு சொல்கிறது லாட்டாரியால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக நான் கேட்கிறேன் மதுவால் எல்லா குடும்பமும் வாழ்கிறதா?
லாட்டரியை ஒழிப்பதும் ஊழலை ஒழிப்பதும் ஒரு சடங்கு. செய்தித்ததாள்கள் லாட்டரி குறித்து தகவல் கொடுப்பது போல் ஊழல் குறித்தும் வெளிப்படையாக தெரிவிக்குமா. பின்புலம் இல்லாத சிறு வியாபாரம் மாட்டிக்கொள்கிறது. ஒவ்வொரு ஒப்பந்தத்ததிலும் கமிஷன் என்ற வகையில் ஊழல் நடப்பதை ஆதாரபூர்வமாகத் தெரிவிக்க வவேண்டும். அப்படிச் செய்தால் பாராட்டலாம். பொதுமக்கள் இழப்புக்கும் தனிநபர் தன்னடக்கமில்லா இழப்புக்கும் வேறுபாடுள்ளது.
அண்ணா சூப்பர்
மேலும் செய்திகள்
லாட்டரி விற்றவர் கைது
27-May-2025