உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்களை கேலி செய்தவர் கைது

பெண்களை கேலி செய்தவர் கைது

புதுச்சேரி : பெண்களை கேலி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஜீவானந்தபுரம், எம்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. இவர், நேற்று முன்தினம் காலை சேதராப்பட்டு தனியார் சோப்பு கம்பெனி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த சேதராப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கார்த்திக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை