உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாம சங்கீர்த்தனம் பஜனை நிகழ்ச்சி

நாம சங்கீர்த்தனம் பஜனை நிகழ்ச்சி

புதுச்சேரி: லாஸ்பேட்டை விவேகானந்தா கல்வி வளாகத்தில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நாளை மாலை நடக்கிறது.புதுச்சேரி, வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனை கூடத்தினர் சார்பில், பாண்டுரங்க பஜன் சமாஜ் வழங்கும் வருடந்திர பஜனை நிகழ்ச்சி நாளை 19ம் தேதி மாலை 6:30 மணிக்கு லாஸ்பேட்டை விவேகானந்தா கல்வி வளாகத்தில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பாண்டுரங்கன் அருளை பெற அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை