உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெருமாள் கோவில் மகோற்சவ விழா 

பெருமாள் கோவில் மகோற்சவ விழா 

புதுச்சேரி : புதுச்சேரி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் 757 வது திருநட்சத்திர மகோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. வரும் 2ம் தேதி வரை நடக்கும் மகோற்சவத்தில் தினமும் காலை 7:00 மணிக்கு வேதபாராயணம், திவ்ய பிரபந்த பாராயணம், காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு சேவாகாலம், உபன்யாசம், இசைக்கச்சேரி, இரவு 7:00 மணிக்கு சாற்று முறை புறப்பாடு நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை 7:00 மணிக்கு மங்களா சாசனம், 10:00 மணிக்கு மூலவருக்கு தேசிகன் அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சாற்றுமுறை நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை