உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இறந்தவர் யார் போலீசார் விசாரணை

 இறந்தவர் யார் போலீசார் விசாரணை

புதுச்சேரி: பஸ் நிலையம் அருகில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி பஸ் நிலையம் அருகில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த 8ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை