மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
1 hour(s) ago
புதுச்சேரி:சேதராப்பட்டு அரவிந்தர் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.சேதராப்பட்டு அரவிந்தர் பொறியியல் கல்லூரி, சென்னை ரைப் தனியார் நிறுவனத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி தலைவர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார்.ஒப்பந்தத்தில் அரவிந்தர் பொறியியல் கல்லூரி தலைவர் நித்தியானந்தன், சென்னை ரைப் இன்ஸ்டியூட் நிர்வாக இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ஆகியோர் கையெழுத்திட்டனர். கல்லூரி முதல்வர் கண்ணன் வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ராஜசேகரன், நிர்வாக இயக்குனர் முருகதாஸ், நிர்வாக அதிகாரி சுரேஷ், டீன் புரு÷ஷாத்தமன், துணை முதல்வர் தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago