உள்ளூர் செய்திகள்

வினாடி வினா

பாகூர்: இருளஞ்சந்தை அரசு தொடக்கப் பள்ளியில், 'அறிந்ததும் அறியாததும்' என்ற தலைப்பிலான வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சுமதி தலைமை தாங்கினார். ஆசிரியர் பச்சையப்பன் வரவேற்றார். பணி நிறைவு பெற்ற விரிவுரையாளர் சேலியமேடு சபாபதி நடுவராக இருந்து 'அறிந்ததும் அறியாததும்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய வகையில், வினாடி - வினா நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து, சிறப்பான முறையில் பதில் கூறிய மாணவ - மாணவிகளை ஊக்கும் விக்கும் வகையில் பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை