உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மானிய விலையில் வான்கோழி வழங்கல்

 மானிய விலையில் வான்கோழி வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை மூலம் மானிய விலையில் வான்கோழிகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை இயக்குநர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறையின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைகளில் வான்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், 6 வார வான்கோழிகள் 50 சதவீத மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஆகையால், விவசாயிகள் மற்றும் வான்கோழி வளர்ப்போர் தங்களது பகுதியை சார்ந்த கால்நடை மருந்துவமனையை அணுகி விண்ணப்பித்து பயன்பெருமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை