உள்ளூர் செய்திகள்

ஊஞ்சல் உற்சவம்

நெட்டப்பாக்கம்: மடுகரை அடுத்த மோட்சக்குளம் நாகத்தம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 9:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !