உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி : கருவடிக்குப்பம் பாத்திமா அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20 மாதங்களாக சம்பளம் வழங்கங்காமல் இருப்பதை கண்டித்து கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு, நேற்று மாலை 4:00 மணிக்கு, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை