மேலும் செய்திகள்
அறநிலையத்துறை ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு
16-Aug-2025
புதுச்சேரி : கருவடிக்குப்பம் பாத்திமா அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20 மாதங்களாக சம்பளம் வழங்கங்காமல் இருப்பதை கண்டித்து கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு, நேற்று மாலை 4:00 மணிக்கு, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16-Aug-2025