உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் கொத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவந்திரன் 42, நேற்று முன்தினம் மதியம் மது குடித்துவிட்டு நெட்டப்பாக்கம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பெண்கள பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி