வாசகர்கள் கருத்துகள் ( 6 )
புனித நூலை முழுவதுமாக நன்றாக புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே
இதை வைத்து மட்டும் சொல்லவில்லை. ஆசிரியா்கள் நடத்தும் பாலியல் தொல்லைகள், மதபோதகா்கள் நடத்துவது, தொண்டு நிறுவணங்கள் நடத்துவது, இலவச காப்பகங்கள் நடத்தவது இவை எல்லாம் கட்டுப்படுத்தும் நிலையில் அதிகாரம் கொண்டது அல்லது அவைகளை நிரந்தரமாக மூடும் அதிகாரம் கொண்டது அரசு. இந்த அரசை நடத்துபவா் அல்லது வேறுசிலரால் நடத்தப்படும் இந்த அரசை வேடிக்கை பார்ப்பவா் என்ற முறையில்தான் சொன்னேன்.
பெற்று வளர்த்த தகப்பனே தன் மகள்களிடம் பாலியல் தொல்லை பண்ணும் அளவிற்கு கலிகாலம் முற்றிவிட்டது. கடவுள் பயமும், தனி ஒழுக்கம் இல்லாததே இதற்கு காரணம். எனவே தான் அரபு தேசம்களில் தகப்பன் மகள்கள் அறைக்குள்ளும், சகோதரர்கள் சகோதரிகள் அறைக்குள்ளும், வயது வந்த மகன்கள் தாயின் அறைக்குள்ளும் செல்ல தடை. பெண் பிள்ளைகளுக்கு தனி பள்ளிக்கூடம்கள், கல்லூரிகள், பெண் ஆசிரியர்கள் என்று கட்டமைப்பை ஏற்படுத்தினால்தான், படிக்கும் சிறுமியர்களை ஆண் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்யமாட்டார்கள். படிக்கும் மாணவனுடன்கூட பெண் ஆசிரியர்கள் ஓடிப்போக மாட்டார்கள். எல்லா ஆண் ஆசிரியர்களும் எல்லா பெண் ஆசிரியர்களும் இப்படிப்பட்டவர்கள் கிடையாது.
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியால் வந்த சாதனை இதற்கு பாராட்டு விழா எங்கோ எப்படி நடக்கும்
பெற்று வளர்த்த தகப்பனே தன் மகள்களிடம் பாலியல் தொல்லை பண்ணுவதற்கு ஆட்சியாளர்களை குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை. தனி ஒழுக்கம் இல்லாதபட்சத்தில் எந்த ஆட்சிவந்தாலும் இதை சரி செய்யமுடியாது. எனவே தான் அரபு தேசம்களில் தகப்பன் மகள்கள் அறைக்குள்ளும், சகோதரர்கள் சகோதரிகள் அறைக்குள்ளும், வயது வந்த மகன்கள் தாயின் அறைக்குள்ளும் செல்ல தடை.
டில்லிபாபு சிறுமியரின் தாயின் இரண்டாவது கணவர் என்று தகவல்.