வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Rs 75 lakhs with a retd govt officer is fairly reasonable. Only he was greedy.
ஒரு ஓய்வு பெற்ற அரசு ரொக்கமாக அதிகாரியிடம் 75 லட்சம். குறுகிய காலத்தில் அதை 8 கோடியாக ஆக்கும் பேராசை. பேராசை. பெருநஷ்டம். பணம் எந்த வழியில் வந்ததோ அதே வழியிலே போயும் விட்டது. ஆறிடும் மேடும் மடுவும் போல மாறிடும் செல்வம் என்கிற அவ்வைப் பிராட்டியின் நீதிபோதனையை இக்காலத்தல் சொல்லுபவர்கள் உண்டா. கேட்பவர்கள்தான் உண்டா.
உழைத்து சம்பாதித்த பணமாக இருக்குமா இல்லை இலஞ்சம் வாங்கிய பணமா
இவன் படித்தவன் தானே அறிவு வேண்டாம்.எப்படி ஒரே நாளில் அவ்வளவு லாபம் வரும். அப்படியே இருந்தாலும நிஃப்டி வெப்சைட்டில் சரி பார்க வேண்டாமா. ஒன்றுமே தெரியாது ஆனால் பணத்தாசை மட்டுமே உண்டு
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை என்பது குறள் ......
அரசு அதிகாரிக்கு எப்புடி 75 லட்சம் வந்திச்சுன்னு கண்டுபிடிங்க