உள்ளூர் செய்திகள்

அஞ்சலி நிகழ்ச்சி

புதுச்சேரி: காலாப்பட்டு தேசிய சிந்தனையாளர்கள் ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.பா.ஜ., முன்னாள் மாநில செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். கோதண்டபாணி, சரவணன் முன்னிலை வைத்தனர்.குப்பன், மணி, சக்கரவர்த்தி, மணிவண்ணன், கார்த்திகேயன், வடிவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை